×

சயானிடம் சிபிசிஐடி போலீசார் 8மணி நேரம் விசாரணை


ஊட்டி: கோடநாடு வழக்கில் தொடர்புடைய முதல் நபரான சயானிடம் சிபிசிஐடி போலீசார் 8மணி நேரம் விசாரணை நடத்தினர். நேற்று சிபிசிஐடி முன் விசாரணைக்கு ஆஜரான நிலையில் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சயான் விசாரணைக்கு ஆஜரானார்.

The post சயானிடம் சிபிசிஐடி போலீசார் 8மணி நேரம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : CSIAN ,CBCID POLICE ,CPCID ,Saiyan ,Kodanadu ,CBCID ,Gowai Gandhipuram ,CPCIT ,
× RELATED வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 8...