×

தேவகோட்டை அருகே காவலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: மது அருந்தியவர்களை தட்டிக்கேட்டதால் விபரீதம்

சிவகங்கை: தேவகோட்டை கருதாவரணி கண்டதேவி சாலையில் உள்ள காவலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. வீட்டின் அருகே மது அருந்தியவர்களை தட்டிக்கேட்டதால் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சில் காவலாளி வட்டப்பன் காயமடைந்தார்.    


Tags : Devakotta , Devakottai, guard house, petrol bomb, range, disaster
× RELATED தேவகோட்டை அருகே விபத்து: லாரி மோதியதில் வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்