×

கடம்பூர் பேரூராட்சி தேர்தலில் ஏற்பட்ட தகராறு தொடர்பான புகார்கள், வழக்குகள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடம்பூர் பேரூராட்சி தேர்தலில் ஏற்பட்ட தகராறு தொடர்பான புகார்கள், வழக்குகள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்தானத்தை எதிர்த்து, சுயேச்சை வேட்பாளர்கள் நாகராஜா, ராஜேஸ்வரி மனு தாக்கல் செய்த மனுவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Icourt ,Kadampur Empirarchy elections , Order to file documents on complaints and cases related to dispute in Kadampur Municipal Election
× RELATED காப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை: ஐகோர்ட் கருத்து