×

விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு: கைதான 4 பள்ளி மாணவர்களிடம் இன்று சிபிசிஐடி போலீசார் விசாரணை

விருதுநகர்: விருதுநகர் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான 4 பள்ளி மாணவர்களிடம்  சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளனர். மதுரை கூர்நோக்கு இல்லத்தில் வைத்து மாணவர்கள் 4 பேரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். விசாரணைக்காக மண்டபம் கூர்நோக்கு இல்லத்தில் இருந்த 2 மாணவர்கள் மதுரை அழைத்துவரப்பட்டனர். 


Tags : Varthnagar ,CPCIT police , Virudhunagar teen sex case: CBCID police today interrogated 4 arrested school students
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜ்...