×

தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தியதாக திருமாவளவன் மீது தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை ரத்து

சென்னை: தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தியதாக திருமாவளவன் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. திமுக. எம்.பி. சண்முகம், சி.ஐ.டி.யூ. சவுந்தரராஜன் ஆகியோர் மீதான குற்றப்பத்திரிக்கையையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.


Tags : Thirumavalavan , Labor Amendment Bill, Struggle, Thirumavalavan, Abolition of Chargesheet
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு