×

முல்லை பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டதா?.. ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: முல்லை பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டதா? என  ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் என்ன? எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Tags : Mullaperiyar Dam ,National Dams Protection Commission ,Supreme Court ,United Kingdom , Mullaperiyar Dam has been brought under the National Dams Protection Commission? .. Supreme Court question to the United Kingdom
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில்...