×

விருதுநகர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேரை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி..!!

விருதுநகர்: விருதுநகர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேரை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரையும் 6 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஜுனைத் அகமது, ஹரிஹரன், மாடசாமி, பிரவீன் ஆகியோரை திங்கள்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.


Tags : CPCID ,Viduthnagar , To Virudhunagar Collective Sexual Abuse, Police, CBCID
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின்...