×

மேற்கு வங்கத்தில் 8 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றியது கொல்கத்தா ஐகோர்ட்..!!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பிர்பூம் மாவட்டத்தில் பழிவாங்கும் நோக்கில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதில் 8 பேர் உயிரிழந்தனர். சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. உடனடியாக இந்த வழக்கை சிபிஐ எடுத்து விசாரிக்க தொடங்க வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.


Tags : CB ,West Bengal Kolkata Icourt , West Bengal, House, Fire, CBI, Kolkata High Court
× RELATED நாங்கள் தலையிடாதவாறு சட்டம் இயற்ற...