×

10 ஆண்டுகளில் நிச்சயம் விவசாயிகள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்: வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: 10 ஆண்டுகளில் நிச்சயம் விவசாயிகள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என வேளாண்துறை  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். கரும்பு, நெல், கீரை பயிரிடும் விவசாயிகள் ஒவ்வொரு தரப்பினருக்கும் தேவையான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர் தரப்பினரின் கருத்து சிறந்ததாக இருந்தால் ஏற்றுக்கொள்ளக் கூடிய திமுக அரசு என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.


Tags : Minister ,MRK Panneerselvam , Minister of Agriculture, Agriculture, MRK Panneerselvam
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...