நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் கொரோனா பரிசோதனை செய்த 15 ஆய்வகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அனுமதி பெறாமல் கொரோனா பரிசோதனை செய்ததாக புகார் எழுந்துள்ளது. 15 ஆய்வகங்கள் தரும் விளக்கத்தை பொறுத்து சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது….
The post நாமக்கல் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் கொரோனா பரிசோதனை செய்த 15 ஆய்வகங்களுக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.