×

காலியாக உள்ள பதவிகளை நிரப்ப மறைமுகத் தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை..!!

சென்னை: காலியாக உள்ள பதவிகளை நிரப்ப மறைமுகத் தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தி வருகிறார். காலியாக உள்ள  சேர்மன், துணை சேர்மன், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளை நிரப்ப வரும் 26ல் மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது. மறைமுகத் தேர்தலை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பிக்களுடன் மாநில தேர்தல் ஆணையர் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.


Tags : Palanikumar , Vacancy, Position, Indirect Election, Election Commissioner Palanikumar
× RELATED மாநில தேர்தல் ஆணையராக ஜோதி...