×

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது, காளை கிணற்றுக்குள் விழுந்ததால் பரபரப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது, காளை கிணற்றுக்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாடு வெளியேறும் பகுதிக்கு அருகிலேயே கிணறு இருந்ததால் விபரீதம் அரங்கேறியுள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் காளையை பத்திரமாக மீட்டனர்.

Tags : Jallikkat ,Aalangudi ,Pudukkotta district , Pudukkottai, Jallikattu, bull, well
× RELATED “ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற...