×

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பால் சென்சின் நகரில் முழு ஊரடங்கு: சீன அரசு அறிவிப்பு

சீனா: சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சென்சின் நகரில் சீன அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. சீனாவில் 2 ஆண்டுகளில் இல்லாத அளவு இன்று ஒரே நாளில் 3,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் ஏற்கனவே சாங்சன் நகரில் 2 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மேலும் ஒரு நகரில் ஊரடங்கு என சீன அரசு அறிவித்துள்ளது.

Tags : Shenzhen ,China ,Chinese , Full curfew in Shenzhen city due to increase in corona spread again in China: Chinese government announcement
× RELATED உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு...