×

மேலூர் அருகே முத்துமாரியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து அம்மன் சிலை திருட்டு

மதுரை: மேலூர் அருகே முத்துமாரியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து அம்மன் சிலை உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளது. மேலும் கோயிலில் இருந்து 120 கிலோ எடைகொண்ட பித்தளை பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


Tags : Muthumariamman ,Melur , Muthumariamman Temple, Goddess Statue, Theft
× RELATED ஆலங்குடி அருகே கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்