×

மேலூரில் மீன்பிடி திருவிழா.: போட்டி போட்டு மீன்களை பிடித்த மக்கள்

மேலூர்: மேலூரில் மீன்பிடி திருவிழாவை ஒட்டி கரையில் காத்திருந்து போட்டி போட்டு மக்கள் மீன்களை பிடித்துள்ளனர். கட்லா, ரோகு, கெழுத்தி, கெண்டை, குரவை உள்ளிட்ட நாட்டுவகை மீன்கள் சிக்கியதை கண்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மீன்பிடி திருவிழாவில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : festival ,Mellore , Fishing Festival in Melur: People who love competitive fish
× RELATED திருமயம் அருகே கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு