×

கொடூர கொலை செய்வோர் அனைவருக்கும் ஆயுள் தண்டனை பாடமாக இருக்கும்: கோகுல்ராஜ் தாய் சித்ரா

மதுரை: கொடூர கொலை செய்வோருக்கு பாடமாக இருக்கும் வகையில் அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்று கோகுல்ராஜ் தாய் சித்ரா தெரிவித்திருக்கிறார். என் மகனுக்கு ஏற்பட்டது போன்ற நிலை வேறு யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது. கோகுல்ராஜ் வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு விதிக்க வேண்டும் என கோரினேன். விடுதலை செய்யப்பட்ட 5 பேருக்கும் தண்டனை பெற்று தர வேண்டும் என்று தெரிவித்தார்.


Tags : Gokulraj Thai Chitra , Cruel murder, life sentence, Gokulraj mother
× RELATED தர்மபுரி அருகே இன்ஸ்டாகிராம்...