×

ஆவடி குடோனில் ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டை பறிமுதல்: போலீசார் தீவிர விசாரணை

சென்னை: ஆவடி அருகே காட்டூர் எஸ்டேட்டில் உள்ள குடோனில் ரூ.2 கோடி மதிப்பிலான 2 டன் செம்மரக்கட்டை பறிமுதல் செய்யப்பட்டது. குடோனில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.     


Tags : Aawadi ,Kudon , Avadi, Gudon, Rs 2 crore, sheepskin, confiscated, police
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை...