திருவண்ணாமலை: வந்தவாசி அருகே தெள்ளாரில் அடகுக்கடையில் 65 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மெக்கானிக் கடை பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அருகிலிருந்த அடகுக்கடை பக்கவாட்டு சுவரை துளையிட்டு நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி நகை ஆகியவை கொள்ளையடித்துச் சென்றனர்.