×

திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெய்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெய்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிப்.19-ல் உள்ளாட்சி தேர்தலின்போது திமுக நிர்வாகி நரேஷ்குமாரை தாக்கி அரைநிர்வாணமாக்கிய வழக்கில் ஜெய்குமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜெய்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

Tags : Former minister ,Jaikumar ,Chennai ,DMK ,Chennai High Court , Former minister Jaikumar granted conditional bail in Chennai DMK attack case: Chennai High Court
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்