சென்னை: மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையக் குழு கலைக்கப்பட்டுள்ளது. புதிய குழுவை உருவாக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் தலைவர் உள்பட 6 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.
Tags : State Commission , Dissolution of the State Commission for the Protection of the Rights of the Child: Order of the Government of Tamil Nadu