×

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவலில் விசாரிக்க கோரிய காவல்துறை மனுவை தள்ளுபடி செய்தது ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்..!!

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய காவல்துறை மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. திமுக பிரமுகரை அரைநிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில், காவல்துறையின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி முரளி கிருஷ்ணா ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். ஜெயக்குமாரை 5 நாள் காவலில் விசாரிக்க காவல்துறை அனுமதி கோரியிருந்த நிலையில் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.


Tags : Georgetown court ,Jayakumar , Former Minister Jayakumar, Kawa, Police Petition, Dismissed
× RELATED நெல்லை காங்கிரஸ் நிர்வாகி...