×

2வது வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9 வரை நீதிமன்ற காவல்.: ஜார்ஜ்டவுன் நீதிமன்றம்

சென்னை: 2வது வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 9 வரை நீதிமன்ற காவல் வழங்கி ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாலை மறியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் ஜெயக்குமாரை நீதிமன்ற காவல் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Former ,Minister ,Jayakumar ,Georgetown Court , Former Minister Jayakumar arrested in 2nd case remanded in custody till March 9: Georgetown Court
× RELATED தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக மாஜி...