×

புதுக்கோட்டை அருகே நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி தற்காலிகமாக ஒத்திவைப்பு

புதுக்கோட்டை: பிப்ரவரி 20-ம் தேதி கவிநாடு கண்மாயில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கவிநாடு கண்மாயில் அதிகமாக தண்ணீர் இருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டி ஒத்திவைப்பதாக விழாக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Tags : Jallikatti ,Pududukote , Jallikattu match scheduled to be held near Pudukkottai has been temporarily postponed
× RELATED புதுக்கோட்டை ஆயுதப்படை காவலர் மாதவனை...