×

பிப்.18 முதல் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: பிப்.18 முதல் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது.


Tags : Delta districts ,Weather Study Center , Delta District, Chance of Rain, Meteorological Center
× RELATED தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும்...