×

அருணாச்சலப் பிரதேசத்தின் கமெங் பகுதியில் பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் அறிவிப்பு

இட்டாநகர்: பிப்ரவரி 6 ம் தேதி அருணாசலப்பிரதேசத்தில் மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த 7 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது. பனிச்சரிவு நிகழ்ந்த இடத்தில் இருந்து 7 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Indian Military ,Kameng ,Arunachal Pradesh , Arunachal Pradesh, Kameng Area, Avalanche, Army, Indian Army
× RELATED அருணாச்சலப்பிரதேசத்தில் சீன எல்லையை...