ராமேஸ்வரம்: இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக கூறியுள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Tags : Lankan government ,Rameswaram , Sri Lankan government, Rameswaram fishermen, strike tomorrow