×

ரவிச்சந்திரன் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைப்பு

மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள ரவிச்சந்திரன் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஈ.சி.ஜி.எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் எடுக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


Tags : Ravichandran Madurai ,Government Hospital , Ravichandran sent to Madurai Government Hospital for further treatment
× RELATED பாளையங்கோட்டை சிறைக் கைதி தப்பி ஓட்டம்