×

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே உள்ள ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி

வேலூர்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் வெளியே உள்ள ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Ravichandran Hospital ,Rajiv Gandhi , Admission to Ravichandran Hospital out of parole in Rajiv Gandhi murder case
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...