புதுச்சேரி: மாநில அரசின் மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு எதிராக ஆளுநர்கள் இருப்பார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டிருக்கிறார்.