×

தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மீனவர்கள் 4 பேரை மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்க!: சீமான் வலியுறுத்தல்

சென்னை: தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மீனவர்கள் 4 பேரை மனிதநேய அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு மேலாக  சென்னை புழல் சிறையில் வாடும் ஈழத்தமிழ் இஸ்லாமிய மீனவர்கள் 4 பேரையும் விடுவிக்க வேண்டும் எனவும் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Eelam ,Tamil Nadu ,Seeman , Tamil Nadu Jail, Eelam Tamil Fishermen, Seeman
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...