தமிழகம் வத்தலகுண்டு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Jan 24, 2022 Wattalakundu திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தும்மலைப்பட்டியில் சந்தனக்கட்டைகள் பதுக்கி வைத்ததாக ஜெயராஜ் என்பவரை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரி பதிவியேற்றது அதிர்ச்சி அளிக்கிறது: வைகோ பேட்டி
திருமயம் பகுதியில் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம்-ஊராட்சி நிர்வாகம் அறிவிப்பு
ஒரத்தநாடு அருகே நெல்லுபட்டு கிராமத்தில் ட்ரோன் மூலம் உரம் தெளிப்பு செயல் விளக்கம்-வேளாண் கல்லூரி கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
லாரியுடன் பறிமுதலான 17 டன் ரேஷன் அரிசி அரசு நுகர்பொருள் கிட்டங்கியில் ஒப்படைப்பு-தலைமறைவானவரை தேடும் போலீசார்
மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.11.80 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய வாகனத்தை பயனாளிக்கு கலெக்டர் வழங்கினார்