×

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று ஆற்றுத் திருவிழாக்கள் நடத்த தடை

விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று ஆற்றுத் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Tags : Vilupuram ,Kallakuruchi , River festivals banned in Villupuram and Kallakurichi districts today
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி...