×

தெலங்கானாவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் ஜன.30ம் தேதி வரை மூட மாநில அரசு உத்தரவு

ஹைதராபாத்: கொரோனா பாதிப்பு காரணமாக தெலங்கானாவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் ஜன.30ம் தேதி வரை மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்றுவரை கல்வி நிறுவனங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஜன.30ம் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


Tags : Telangana , State government orders closure of all schools and colleges in Telangana till January 30
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து