×

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் 17 பேர் படுகாயம்..!!

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் 17 பேர் படுகாயமுற்றனர். 5வது சுற்று முடிவு வரை 6 மாடு உரிமையாளர்கள், 3 பார்வையாளர்கள், 7 மாடுபிடி வீரர்கள், ஒரு போலீஸ் காயமுற்றனர். வாடிவாசல் வழியே வெளியே வரும் காளைகளை, வீரர்கள் ஆர்வமுடன் அடக்கி வருகின்றனர்.

Tags : Madurai district ,Balamate ,Jalikkatti , Palamedu, Jallikattu, 17 injured
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை