×

தாம்பரம்: குருவாயூர் எக்ஸ்பிரஸில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.80,000 மதிப்புள்ள 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரயிலின் 5வது, 6வது பெட்டியை ரயில்வே போலீசார் சோதனை செய்தபோது அங்கு பாலிதீன் பைகளில் கஞ்சா சிக்கியது.

Tags : Kambaram ,Guruvaugur Express , cannabis
× RELATED கடந்த 1 மணி நேரமாக சென்னை கடற்கரை -...