×

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரோனா 3வது அலை அதிகரிப்பு காரணாமாக கட்டுப்பாடுகளுடன் குறைந்தளவு பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags : Thirupathi Sevemalayan , Opening of the Gates of Heaven on the occasion of Vaikunda Ekadasi at the Tirupati Ezhumalayan Temple
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம்