×

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவிற்கு பக்த்தர்களுக்கு அனுமதி இல்லை: மாவட்ட ஆட்சியர்

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவிற்கு பக்த்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வரும் 18-ம் தேதி தைப்பூசத்தன்று மாலை 4.45-மணிக்கு கோயில் பணியாளர்களை கொண்டு தேரோட்டம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பழனி கோயில் தைப்பூச நிகழ்வுகள் கோயில் வலைத்தளம், யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.


Tags : Taipusat festival ,Palani Tandayadayapani Shwami Temple , Palani Dandayuthapani, Temple, Thaipusam Festival, Devotees, Permission, District Collector
× RELATED இன்று தைப்பூசத் திருவிழா...