சென்னை: கோயில் இடிப்பு தொடர்பான காட்சியை பரப்பி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்தல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார். நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆஞ்சநேயர் கோயில் மட்டுமின்றி தேவாலயம் ஒன்றும் இடிக்கப்பட்டுள்ளது என தாம்பரம் காவல் ஆணையர் ரவி தெரிவித்துள்ளார்.