×

கரூரில் கி.பி.9- நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

கரூர்: கரூர் மாவட்டம் வெங்காளிபாளையத்தில் கி.பி.9- நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனியார் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டை கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


Tags : Karur G.L. , Karur, Inscription, Private Land, Collector Prabhusankar
× RELATED ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியின்போது...