×

மேகதாது பாத யாத்திரையில் பள்ளி மாணவர்களை பயன்படுத்திய சிவகுமார் மீது வழக்குப் பதிய வேண்டும் :தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்

பெங்களூரு : மேகதாது பாத யாத்திரையில் பள்ளி மாணவர்களை பயன்படுத்திய கர்நாடகா காங்கிரஸ் மாநில தலைவர் சிவகுமார் மீது வழக்குப் பதிய வேண்டும் என்று தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக டிஜிபிக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், அரசியல் நிகழ்வுக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டி உள்ளது.

Tags : Cloudy Foot ,Sivamar ,Pilgrim ,National Children Protection Commission , சிவகுமார்
× RELATED மணிப்பூரில் அமைதியை மீண்டும் கொண்டு...