×

வருகிற 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: வருகிற 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 35,46,000 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட தகுதியானவர்கள்.


Tags : Minister ,M. ,Subramanian , The first booster dose will be given on the 10th: Interview with Minister Ma Subramaniam
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...