×

புல்லி பாய் செயலியை உருவாக்கிய 21 வயது இளைஞர் அசாமில் கைது

அசாம்: புல்லி பாய் செயலியை உருவாக்கிய நீரஜ் பிஷ்னோய் என்ற 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். அசாமில் பதுங்கியிருந்த நீரஜ் பிஷ்னோயை டெல்லி சிறப்புபிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். செயலியில் இஸ்லாமிய பெண்களின் போட்டோவை தவறாக பதிவிட விவகாரத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


Tags : Assam , Bully Boy, Processor, Neeraj Bishnoi, Arrested
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...