அசாம்: புல்லி பாய் செயலியை உருவாக்கிய நீரஜ் பிஷ்னோய் என்ற 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். அசாமில் பதுங்கியிருந்த நீரஜ் பிஷ்னோயை டெல்லி சிறப்புபிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். செயலியில் இஸ்லாமிய பெண்களின் போட்டோவை தவறாக பதிவிட விவகாரத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.