டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளார். ராம்நாத் கோவிந்த் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு செல்கிறார். பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு பற்றி ஜனாதிபதி போனில் கவலை தெரிவித்தார்.