×

ஜனவரி 15-ம் தேதி பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது : கமிட்டி அறிவிப்பு

பாலமேடு: ஜனவரி 15-ம் தேதி பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது என பாலமேடு ஜல்லிக்கட்டு கமிட்டி அறிவித்துள்ளது.  பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை காண முதல்வருக்கு அழைப்பு விடுவிக்க உள்ளோம் எனவும் கூறியுள்ளனர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் கூறியுள்ளது.

Tags : Jallikkattu ,Palamet , Jan. 15, at Palamet, Jallikattu, Committee, Announcement
× RELATED அரசிதழ் பதிவில் உள்ள கிராமங்களை...