ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடிய: மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்
அலங்காலூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி: வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி
நாமக்கல் அருகே ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்
15 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்த அனுமதி: எஸ்பியிடம் மனு
விராலிமலை அருகே தென்னலூர் வாடிவாசலில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்த இளைஞர்கள்-பார்வையாளர்கள் திரண்டதால் பரபரப்பு
ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.: அமைச்சர் மூர்த்தி
அரசிதழ் பதிவில் உள்ள கிராமங்களை சரிபார்த்து ஜல்லிக்கட்டுக்கு கலெக்டரே அனுமதி வழங்க வேண்டும்
திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு..!!
வரலாற்றிலேயே முதல்முறையாக 1,020 காளைகளை களமிறக்கி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு: 10.30 மணி நேரம் அனல் பறத்திய போட்டி; 21 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு
குலமங்களத்தில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: 500 காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்
அரசு நெறிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு நடத்தினால் ஒவ்வொரு ஆண்டும் நடத்த வழிவகை ஏற்படும்
அனல் பறந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு: முதலிடம் பிடித்த வீரர் கார்த்திக்குக்கு முதல்வர் சார்பாக கார் பரிசு..!
அலங்காநல்லூரில் இன்று அனல்பறக்கும் ஜல்லிக்கட்டு : 700 காளைகள், 300 வீரர்களுக்கு அனுமதி
திருச்சி பெரியசூரியூர் ஜல்லிக்கட்டு மாடு முட்டி உரிமையாளர் பலி
பாலமேடு ஜல்லிக்கட்டு 2வது சுற்று நிறைவு!: சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் முதலிடம்..!!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் சீறி பாய்நத காளைகள்: இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி
முகூர்த்தக்கால் நடப்பட்டது; ஜல்லிக்கட்டுக்கு அலங்காநல்லூர் தயார்; வரும் 16ம் தேதி நடக்கிறது: முதல்வருக்கு மக்கள் நன்றி
பொங்கல் பண்டிகைக்கு வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்குமா?: கிராம மக்கள் எதிர்பார்ப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் அனுமதி வழங்கப்படும்-கலெக்டர் அமர் குஷ்வாஹா அறிவிப்பு
ஜனவரி 15-ம் தேதி பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது : கமிட்டி அறிவிப்பு