சென்னை சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கொள்ளை நாடகத்தை கண்டுபிடித்தவர்களுக்கு டிஜிபி பாராட்டு dotcom@dinakaran.com(Editor) | Jan 05, 2022 டிஜிபி திருவான்மியூர் ரயில் நிலையம் சென்னை சென்னை: சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கொள்ளை நாடகத்தை கண்டுபிடித்தவர்களுக்கு டிஜிபி பாராட்டு தெரிவித்துள்ளார். சிறப்பாக, விரைவாக விசாரணை நடத்தி நாடகத்தை அம்பலப்படுத்திய காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு தெரிவித்தார்.
மழை மற்றும் வரத்து குறைவால் தக்காளி, பீன்ஸ் விலை ரூ.110ஐ தொட்டது: கேரட், அவரைக்காய் விலையும் எகிறியது
தமிழக அரசு சார்பில் கப்பலில் அனுப்பிவைக்கப்பட்ட நிவாரண பொருட்கள் இலங்கை சென்றது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் ரணில் நன்றி
மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றும் 4,848 செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அறிவிப்பு பொறியியல் படிப்புக்கான கட்டணம் அதிகரிப்பு: பிஇ, பிடெக், பிஆர்க் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600, அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆக நிர்ணயம்
பொதுத்துறை நிறுவனத்துக்கு தராமல் ரயில் சக்கரம் தயாரிக்கும் ஒப்பந்தத்தை சீன நிறுவனத்துக்கு வழங்கிய ஒன்றிய அரசு
ஒரகடம் அருகே ரூ.155 கோடியில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐசி மருத்துவமனை: ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ் அடிக்கல் நாட்டினார்
டூவீலர் பின்னிருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்; சென்னையில் நாளை முதல் சிறப்பு வாகன சோதனை.! போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை
சட்டவிரோதமாக மதுபான விருந்து நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: காவல் ஆணையர் எச்சரிக்கை.!