தமிழகம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மலைப்பகுதியில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது dotcom@dinakaran.com(Editor) | Jan 04, 2022 சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம் ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடி மலைப்பகுதியில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. அருள்வாடி கல்குவாரியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியதையடுத்து வனத்துறை விரைந்துள்ளது.
நெல்லை கல்குவாரியில் சிக்கிய 6வது நபரை மீட்க ராட்சத பாறைகள் துளையிட்டு தகர்ப்பு: 500 அடி தூரத்தில் போலீசார் நிறுத்தம்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை!: ஒகேனக்கல் காவிரி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை..!!