×

ரூ.4,000 லஞ்சம் பெற்ற உசிலம்பட்டி குறுவட்ட நில அளவை அலுவலர் கைது

மதுரை: ரூ.4,000 லஞ்சம் பெற்ற உசிலம்பட்டி குறுவட்ட நில அளவை அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஞ்சித்குமார் என்பவருக்கு குடும்ப நிலத்தை அளக்க பணம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார்.

Tags : CD , Usilampatti CD land surveyor arrested for accepting Rs 4,000 bribe
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து