×

5 மாவட்ட எஸ்.பி.க்கள் தஞ்சைக்கு வரவழைப்பு

தஞ்சை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விசாரணைக்கு அழைத்து வரப்பட இருக்கும் நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் தஞ்சை வந்துள்ளனர். தஞ்சை தெற்கு காவல் நிலையத்தைச் சுற்றியும் பேரிகார்டுகள் மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : 5 District S. B. ,Danjay ,Thanjavur ,Thiruvarur ,Nagai ,Ariyalur ,Perambalur ,Tanji ,Udayanidi Stalin ,Tanjai South Police Station ,
× RELATED பள்ளி நேரத்தில் அரசுப் பேருந்து...