×

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழை நீடிக்க வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஏற்கனவே 7 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வரும் நிலையில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



Tags : Chennai ,Thiruvallur ,Kangipuram ,Chengalpur , Chennai, Tiruvallur, Kanchipuram, Chengalpattu, heavy rain, weather center
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...